பல்லவி
பரம பாவன கு3ண-ஸா1லி நன்னு
பாலிம்பவே 1வனமாலி
சரணம்
சரணம் 1
அன்னி நீவையுண்ட3 லேதா3
நீவகி2லாண்ட3முல ப்3ரோவ லேதா3 (ப)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரம/ பாவன/ கு3ண-ஸா1லி/ நன்னு/
முற்றிலும்/ தூயோனே/ குணசாலியே/ என்னை/
பாலிம்பவே/ வனமாலி/
காப்பாயய்யா/ வனமாலி/
சரணம்
சரணம் 1
அன்னி/ நீவை/-உண்ட3 லேதா3/
அனைத்தும்/ நீயாகி/ இருக்கவில்லையா/
நீவு/-அகி2ல/-அண்ட3முல/ ப்3ரோவ லேதா3/ (ப)
நீ/ அனைத்து/ அண்டங்களையும்/ காக்கவில்லையா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
2 - ராஜபு - ராஜஸபு : 'ராஜபு' என்ற சொல்லை, தியாகராஜர், தமது, 'ராம ராம ராம ராமயனி' என்ற மோகனம் ராக கீர்த்தனையிலும் பயன்படுத்துகின்றார். எனவே, 'ராஜபு' சரியெனக் கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
1 - வனமாலி - துளசி, மல்லிகை, மந்தாரை, பாரிஜாதம் (பவழமல்லி) மற்றும் தாமரை மலர்களினால் தொடுக்கப்பட்ட, விஷ்ணு அணியும், 'வைஜயந்தி மாலை', 'வனமாலை' எனப்படும்.'வைஜயந்தி மாலை'.
Top
விளக்கம்
உட்பகை ஆறு - இச்சை, சினம், பேராசை, கருமித்தனம், மோகம், செருக்கு.
சத்து - பரம்பொருள் - சத்-சித்-ஆனந்தம் - இதில் சத்து என
சத்து மாத்திரம் - கேவலம் சத்தென
அரச பார்வை - பரிவின்றி அதிகாரமாக நோக்கல்
Top